08.09.2014 அன்று மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. அனைத்து மாணவர்களுடைய உடல்நலக்குறைபாடுகள் கண்டறியப்பட்டு தக்க ஆலோசனைகளும், மேற்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி பள்ளிகளுக்கான மருத்துவர் திரு. ராஜ்குமார் அவர்கள் பரிசோதித்தார். மேலும் சுகாதாரமான உடல்நலம் பேணும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
