நம் பள்ளியில் இன்று(10.11.2017) தேசிய அளவிலான அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு 3 மற்றும் 5 வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கே.எஸ்.ஆர் கல்லூரியில் பி.எட் பயிலும் மாணவியர்களால் நடத்தப்பட்டது.
ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தேர்வைப் பார்வையிட்டனர்.
ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தேர்வைப் பார்வையிட்டனர்.